Diploma/ B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் ஆயுத தொழிற்சாலையில் வேலை!
Diploma & Graduate Apprentice பணியிடங்களை நிரப்ப திருச்சி ஆயுத தொழிற்சாலையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 01.10.2021 அன்று நடைபெற உள்ளதால், தகுதியனவர்கள் உடனே தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
திருச்சியில் Diploma Apprentice மற்றும் Graduate Apprentice பதவிக்கு 84 பணியிடங்கள் காலியாக உள்ளன. Diploma Apprentice பதவிக்கு 74 பணியிடங்களும், Graduate Apprentice பதவிக்கு 12 பணியிடங்களும் காலியாக உள்ளன. அரசு அனுமதியூட்டன் செயல்படும் கல்லூரிகளில் Mechanical, Civil, ECE, EEE, Instrumentation, Computer ஆகிய பாடங்களில் Diploma/ B.E பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் பணிகள் ஆனது 01.10.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் Diploma Apprentice பதவிக்கு ரூ.3,542/- யும், Graduate Apprentice பதவிக்கு ரூ.4,984/- யும் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டீங்க