OPaL நிறுவனத்தில் உதவி தொகையுடன் வேலை 2022 – விண்ணப்பிக்க ஏப் 30 கடைசி நாள்..!
ஓஎன்ஜிசி பெட்ரோ கூட்டல் லிமிடெட் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Apprentice Training பணிக்கு என 42 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். கல்வி தகுதி, வயது விவரம், விண்ணப்பிக்கும் முறை ஆகிய இப்பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியானவர்கள் இப்போதே விண்ணப்பிக்கவும்.
ONGC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Apprentice Training பணிக்கு என காலியாக உள்ள 42 பணியிடங்கள் ஓஎன்ஜிசி பெட்ரோ கூட்டல் லிமிடெட் நிறுவனத்தில் Fitter பணிக்கு 07 பணியிடம், Chemical Plant பணிக்கு 18 பணியிடம், Electric பணிக்கு 05 பணியிடம், Instrument பணிக்கு 05 பணியிடம், Mechanic பணிக்கு 02 பணியிடம், Laboratory பணிக்கு 02 பணியிடம் மற்றும் Machine பணிக்கு 02 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு ITI Degree- யை படித்தவராக இருக்க வேண்டும்.
- Apprentice Training பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.04.2022 நாளின்படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 21 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.8,050/- மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.
சிறந்த coaching centre – Join Now
- விண்ணப்பதாரர் Written Test மற்றும் Personal Interview முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
OPaL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப் 30 கடைசி நாள் என்பதால் தகுதியானவர்கள் இப்போதே விண்ணப்பிக்கவும்.