ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/- || சற்று முன் வெளியானது
ஆயில் இந்தியா லிமிடெட் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் தகுதியான ஓய்வுபெற்ற நிர்வாகிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ஆயில் இந்தியா லிமிடெட் |
பணியின் பெயர் | Executives |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TN Job “FB Group” Join Now
தகுதிகள்:
- MOP & NG இன் கீழ் Oil India Limited/பிற PSU இலிருந்து GM பதவிகளில் (3 நிலைகள் கீழே) ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
- ஒழுங்கு நடவடிக்கை வழக்கில் தண்டனை பெற்றிருக்கக் கூடாது அல்லது கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்படக் கூடாது.
- விசாரணை ஆணையமாக பணியாற்ற விரும்பும் ஓய்வுபெற்ற நிர்வாகிகள் விண்ணப்பங்களைப் பெறும் நாளில் எழுபது (70) ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது.
சம்பள விவரங்கள்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 07.05.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.