உள்ளுரில் ரூ.56,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?
Young Professional, Project Assistant & Scientist பணியிடங்களை நிரப்ப திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 04.05.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த அரசு பணிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆண் மற்றும் பெண் விண்ணப்பத்தார்கள் அதிக பட்ச வயதானது 35 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து UG (Agriculture/ Horticulture), UG (Science/ Computer Science) அல்லது Ph.D (Life Science) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.56,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. அரசு வேலை தேடும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.