திருச்சியில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
திருச்சியில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

திருச்சியில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் Young Professional – I பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 11.08.2020 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி
பணியின் பெயர் Young Professional – I
பணியிடங்கள் 01
கடைசி தேதி 11.08.2020
விண்ணப்பிக்கும் முறை Email
காலிப்பணியிடங்கள்:

Young Professional – I பதவிக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

இளம் நிபுணர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விதிகளின் படி பதவிக்கு வயது தளர்வு பொருந்தும்.

கல்வி தகுதி:

தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் Young Professional – I பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.Sc. (Agriculture / Plant Science / Biochemistry) முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

தேவையான தகுதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி / அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 11.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பவேண்டும்.

Download Notification 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!