திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.25,000 சம்பளத்தில் பணி
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional – I பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியானது. Young Professional – I பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NRCB வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
- குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க விரும்புவோர் M.Sc. (Biotechnology / Bioinformatics) முடித்திருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான ஆர்வமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை கல்வித் தகுதி / அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் 22.03.2021 நாளைக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.