திருச்சியில் ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
திருச்சியில் ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
திருச்சியில் ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !

திருச்சியில் ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21.11.2020 இறுதி நாள் என்பதால் தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Assistant
பணியிடங்கள் 02
ஊதியம் ரூ.9,300/- to ரூ.34,800/-
கடைசி தேதி  20.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline

NRCB திருச்சி பணியிடங்களுக்கான விவரங்கள்:

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவர். உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் ஆர்வமுள்ளவர்களுக்கு மாதம் ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

NRCB திருச்சி விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து Director, ICAR-National Research Centre for Banana, Thogamalai Road, Thayanur Post, Tiruchirapalli-620102 என்ற முகவரிக்கு 21.11.2020க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!