உள்ளூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வில்லாமல் ரூ.34,800/- சம்பளம் !
உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
NRCB காலிப்பணியிடங்கள்:
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் எனப்படும் Assistant பதவிக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
உதவியாளர் தகுதிகள்:
ICAR நிறுவனங்களில் 10 வருடம் நிரந்தர உறிஞ்சுதல்/ பிரதிநிதித்துவம் போன்ற பணி சார்ந்த துறையில் விண்ணப்பதாரர் சேவை செய்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
வயது வரம்பு:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 8.5.2022 நாள் கணக்கின்படி 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளவும்.
சம்பளம்:
விண்ணப்பதாரர் Level 6 in the pay matrix of VII CPC அடிப்படையில் ரூ. 9,300/- முதல் ரூ. 34,800 வரை சம்பளம் பெறுவார்.
தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .
NRCB விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து நிறுவனத்தின் முகவரிக்கு தபால் செய்யலாம். இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை 8.5.2022 இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
Director, ICAR – National Research Centre for Banana, Thogamalai Road,ThayanurPost, TiruchirapalIi – 620102, Tamil Nadu.