NPCIL நிறுவனத்தில் 8/ 10 முடித்தவர்களுக்கான வேலை – மதிப்பெண் அடிப்படையில் வேலை | 173 காலியிடங்கள்
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் எங்கள் வலைப்பக்கத்தில் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள ததகுதியும் திறமையும் உள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NPCIL |
பணியின் பெயர் | Trade Apprentice |
பணியிடங்கள் | 173 |
கடைசி தேதி | 16.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் Trade Apprentice பணிகளுக்கு என 173 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Apprentice வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
NPCIL கல்வித்தகுதி :
8/10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் தொழிற்கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
NPCIL ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,855/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் தங்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 16.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.