NPCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – 150+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய அணுசக்தி கழகம் ஆனது Nurse, Pathology Lab Technician, Pharmacist, Stipendiary Trainee/Dental Technician, X-Ray technician, Stipendiary Trainee/Technician, Plant Operator மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியாக உள்ள 158 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய அணுசக்தி கழகம்(NPCIL) |
பணியின் பெயர் | Nurse, Pathology Lab Technician, Pharmacist, Stipendiary Trainee/Dental Technician, X-Ray Technician, Stipendiary Trainee/Technician, Plant Operator, etc |
பணியிடங்கள் | 158 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NPCIL பணியிடங்கள்:
இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து வெளியான அறிவிப்பில் Nurse, Pathology Lab Technician, Pharmacist, Stipendiary Trainee/Dental Technician, X-Ray technician, Stipendiary Trainee/Technician, Plant Operator மற்றும் பல்வேறு பணிகளுக்கு என 158 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Technician கல்வித்தகுதி:
அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாட பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NBEMS-ல் Assistant Director காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!
NPCIL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Technician ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NPCIL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், Skill Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 08.02.2023ம் தேதி முதல் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.