NPCI தேசிய கொடுப்பனவு கழகத்தில் வேலைவாய்ப்பு 2022 – B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Senior Associate AEPS Product மற்றும் Lead Product Development பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Payments Corporation of India (NPCI) |
பணியின் பெயர் | Senior Associate AEPS Product and Lead Product Development |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Coming Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் பணியிடங்கள்:
இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தில் (NPCI) காலியாக உள்ள Senior Associate AEPS Product மற்றும் Lead Product Development பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
NPCI அனுபவ விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 5 வருடங்கள் முதல் அதிகபட்சம் 15 வருடங்கள் முதல் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
NPCI கல்வி விவரம்:
- Senior Associate AEPS Product பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.Tech , B.E, MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Lead Product Development பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.Tech, B.E, BBA, BMS, M.Tech, MCA, MBA, PGDM Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
NPCI ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்.
NPCI தேர்வு செய்யும் முறை:
இந்த NPCI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
NPCI விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.