நவ.11 சென்னை to மைசூர் வந்தே பாரத் ரயில் சேவை – பிரதமர் துவக்கி வைப்பு!

0
நவ.11 சென்னை to மைசூர் வந்தே பாரத் ரயில் சேவை - பிரதமர் துவக்கி வைப்பு!
நவ.11 சென்னை to மைசூர் வந்தே பாரத் ரயில் சேவை - பிரதமர் துவக்கி வைப்பு!
நவ.11 சென்னை to மைசூர் வந்தே பாரத் ரயில் சேவை – பிரதமர் துவக்கி வைப்பு!

நாடு முழுவதும் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் சென்னை மற்றும் மைசூருக்கு இடையிலான சேவை வரும் 11ம் தேதி அன்று பிரதமர் நரேந்திர சிங் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

வந்தே பாரத்:

நாட்டில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையிலும், அண்டை நாடுகளை உற்பத்திக்காக சார்ந்திருக்க வேண்டிய நிலையை குறைத்துக் கொள்வதற்கும் பிரதமர் மோடி அவர்கள் மேக் இன் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். நமக்கு தேவையான அனைத்து வகையான பொருட்களையும் உள்நாட்டில் நாமே தயாரித்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். இதனால், பல பொருட்களும் தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக 1000 அரசு பள்ளிகளில் CBSE பாட திட்டம் – ஆந்திரா அரசின் சூப்பர் முயற்சி!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், அதிநவீன வசதிகளுடன், விரைவாக செல்லும் வகையிலான, சதாப்தி வகை ரயிலை போன்று அனைத்து தரநிலையிலும் இருக்கைகளை கொண்ட வந்தே பாரத் ரயில் திட்டம் முதன்முதலாக,15 பிப்ரவரி 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து ரயில் தடங்களையும் இணைக்கும் வகையில் 75 வந்தே பாரத் ரயில்கள் 75 வாரங்களில் இயக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். இந்நிலையில், நவம்பர் 11ம் தேதி சென்னை முதல் மைசூரை இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!