ரயில்வே வேலைவாய்ப்பு 2020: 4499 காலியிடங்கள்
வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே துறையில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக உள்ளது. இப்பதவிக்கு 4499 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரயில்வே வேலைகளை எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு 15.09.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே துறை |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 4499 |
கடைசி தேதி | 15.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
பணியிடங்கள் :
என்.எஃப்.ஆர் அறிவிப்பின்படி, இந்த ஆட்சேர்ப்புக்கு மொத்தம் 4499 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு 15 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். பணிக்கான வயது தளர்வு விவரங்கள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து 10 / ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தார்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 15.09.2020 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
My age is 17
I’m finished 10th pass and diploma mechanical engineering finished current
I’m living intrichyDt thottiyam tk