NLC இந்தியா லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு – ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்!
என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை விசாரணை அதிகாரிகளாக பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | NLC இந்தியா |
பணியின் பெயர் | விசாரணை அதிகாரி |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline/ Mail |
என்எல்சி இந்தியா காலிப்பணியிடங்கள்:
விசாரணை அதிகாரி பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
NLC வயது வரம்பு:
ஜூலை 1 ஆம் தேதியின் படி 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
என்எல்சி பணிக்கான தகுதி விவரங்கள்:
விசாரணை அதிகாரி குற்றமற்ற நேர்மை மற்றும் சுத்தமான சேவைப் பதிவுகளைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் நிலுவையில் உள்ள எந்த விசாரணையிலும் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியாக இருக்கக்கூடாது.
சிறந்த coaching centre – Join Now
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விசாரணை அதிகாரிகள் NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் சேர்வதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்கள் விண்ணப்பத்தை இணைக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து விரைவு தபால் மூலம் மேலாளர் (HR), ஒழுங்கு நடவடிக்கை பிரிவு , HR துறை, கார்ப்பரேட் அலுவலகம், NLC இந்தியா லிமிடெட், பிளாக்-எல், கடலூர் மாவட்டம், நெய்வேலி-607801 என்ற முகவரிக்கு விரைவு தபால் மூலம் சமர்ப்பிக்கலாம். அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் 31 அக்டோபர் 2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்