NIT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – ரூ.55,000 ஊதியம் || விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Trichy) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, Temporary Medical Officer பணிக்கு என காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு, அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான தகுதி, அனுபவம், வயது, ஊதியம் போன்ற அனைத்து தகவல்களும் எளிமையாக கொடுத்துள்ளோம். திறமை வாய்ந்த மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடைய கேட்டு கொள்கிறோம்.
NIT Trichy வேலைவாய்ப்பு விவரங்கள்:
- திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Trichy) Temporary Medical Officer பணிக்கு என 01 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
- Temporary Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Indian Medical Council அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS Degree, Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- மேலும் விண்ணப்பதாரர்கள் General Medicine பாடப்பிரிவில் MD தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Indian Medical Register அல்லது State Medical Register-ல் தங்களது Degree-யை பதிவு செய்தவராக இருப்பது அவசியமாகும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதுக்கு உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Document Verification (ஆவணங்கள் சரிபார்த்தல்) மற்றும் Interview (நேர்முகத் தேர்வு) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- மேற்கண்ட தேர்வு முறைகளின் மூலம் TMO தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் தகுதியான நபர்களுக்கு மாதம் தோறும் ரூ.55,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
NIT Trichy விண்ணப்பிக்கும் முறை:
தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று. பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து The Register National Institute of Technology, Tiruchirappalli – 620 015 என்கிற முகவரிக்கு இறுதி நாளுக்குள் (04.07.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (04.07.2022) இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.