திருச்சியில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க தயாரா ???
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி ஆனது பதிவாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முன் முழு விவரம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி |
பணிகள் | Register |
மொத்த பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்கும் முறை | |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 15.07.2020 |
காலிப்பணியிடங்கள்:
பதிவாளர் (Registrar) – 1
வயது வரம்பு:
01.01.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
முதுகலை பட்டப்படிப்பில் 55% மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
பதிவாளர் (Registrar) – ரூ.37400 – 67000 + GP Rs.10000
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பித்தார்கள் கீழே குறிப்பிட்டுள்ள இணைய முகவரி மூலம் 15.07.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறது.