NIT திருச்சி வேலைவாய்ப்பு 2020
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியில் காலியாக உள்ள Consultant (Audit) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக 20-08-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி |
பணிகள் | Deputy Registrar, Superintending Engineer & Medical Officer |
மொத்த பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 20.08.2020 |
காலிப்பணியிடங்கள்:
ஆலோசகரின் (தணிக்கை) தற்காலிக பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பித்தார்கள் வயதானது அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் எந்தவொரு துறையிலும் நல்ல கல்விப் பதிவோடு பட்டம் பெற்றவர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் 15 வருட அனுபவம் பெற்றவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மாதஊதியம் :
மாதம் இப்பணியிடங்களுக்கு ரூ.40,000 /- ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 25.08.2020 அன்று நடைபெற உள்ளது
விண்ணப்பிக்கும் முறை:
முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலுடன் பின்வரும் துணை ஆவணங்களுடன் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 20 அல்லது அதற்கு முன், மாலை 05:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Email Id: [email protected]