10th, 12th படித்தவர்களுக்கு சென்னையில் மத்திய அரசு வேலை – மாதம் 32,000 ரூபாய் சம்பளம்!
Project Technical Officer, Project Junior Nurse போன்ற பணியிடங்களை நிரப்ப தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | NIRT சென்னை |
பணியின் பெயர் | Project Technical Officer, Project Junior Nurse |
பணியிடங்கள் | 4 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்னை மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
- Project Technical Officer (Medical Social Worker) – 1 பணியிடம்
- Project Junior Nurse – 1 பணியிடம்
- Project Data Entry Operator Grade B – 1 பணியிடம்
- Project Data Entry Operator Grade A – 1 பணியிடம்
NIRT சென்னை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பணி: Project Technical Officer (Medical Social Worker) – 1
- தகுதி: Master’s degree in Social Work/ Sociology/Medical Sociology/ Psychology /Anthropology.அல்லது Graduate in Social Work/ Sociology/Medical Sociology/ Psychology/Anthropology
- பணி அனுபவம்: 5 ஆண்டுகள்
- சம்பளம்: ரூ.32,000/-
TN Job “FB Group” Join Now
- பணி: Project Junior Nurse – 1
- தகுதி: High School or equivalent with Science subjects plus certificate course in ANM
- பணி அனுபவம்: 5 ஆண்டுகள்
- சம்பளம்: ரூ.18,000/-
- பணி: Project Data Entry Operator Grade B – 1
- தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து DOEACC ‘A’ நிலையுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து அறிவியல் பாடத்தில் இடைநிலை அல்லது 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பணி அனுபவம்: 2 ஆண்டுகள்
- சம்பளம்: ரூ.18,000/-
- பணி: Project Data Entry Operator Grade A – 1
- தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சம்பளம்: ரூ.17,000/-
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
TN TRB 1060 விரிவுரையாளர் தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு !
NIRT தேர்வு செயல் முறை:
சென்னையில் காலியாக உள்ள இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதார்கள் Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.07.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.