2 லட்ச ஊதியத்தில் தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2020

0
2 லட்ச ஊதியத்தில் தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2020
2 லட்ச ஊதியத்தில் தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2020
2 லட்ச ஊதியத்தில் தேசிய விசாரணை நிறுவனத்தில் வேலை 2020
தேசிய விசாரணை நிறுவனத்தில் காலியாக உள்ள Additional Superintendent of Police பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களுக்கு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து இப்பணிக்கு என விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIA
பணியின் பெயர் Additional Superintendent of Police
பணியிடங்கள் 04
கடைசி தேதி  14.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
NIA காலிப்பணியிடங்கள் :
NIA நிறுவனத்தில் Additional Superintendent of Police பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :
விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
NIA  கல்வித்தகுதி :
அரசின் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது.
தேசிய விசாரணை நிறுவன ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (14.02.2021) அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF & Application Form 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!