ரூ.81,700/- ஊதியத்தில் Constable வேலைவாய்ப்பு 2022 !
உதவி சப்-இன்ஸ்பெக்டர் & ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆனது சமீபத்தில் வெளியானது. இங்கு மொத்தம் 67 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Constable வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Assistant Sub-Inspector பணிக்கு 43 பணியிடங்கள் மற்றும் Head Constable பணிக்கு 24 பணியிடங்கள் என மொத்தமாக 67 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு / மாநில அரசு / யூனியன் பிரதேசத்தில் காவல் துறையில் விண்ணப்பிக்கும் பணி அல்லது அதற்கு இணையான பணிகளில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
- அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு / மாநில அரசு / யூனியன் பிரதேசத்தில் காவல் துறையில் விண்ணப்பிக்கும் பணி அல்லது அதற்கு இணையான பணிகளில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.Investigation of Criminal cases / Intelligence work / Operations / Information Technology Management களில் குறைந்தது 02 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
- Assistant Sub-Inspector பணிக்கு என தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை மாத ஊதியம் பெறுவார்கள். Head Constable பணிக்கு என தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ரூ.25,500/- முதல் ரூ.81,700/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
- Assistant Sub-Inspector மற்றும் Head Constable பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 07.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.