தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலை 2020

0
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலை 2020
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலை 2020

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலை 2020

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் Additional Superintendent Of Police பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். தகுதியானவர்கள் கீழேயுள்ள தகவல்களின் உதவியுடன் எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIA
பணியின் பெயர் Assistant Superintendent of Police
பணியிடங்கள் 1
கடைசி தேதி  03.10.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
பணியிடங்கள் :

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் Additional Superintendent Of Police பணிகளுக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Bachelor’s degree தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.
  • மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 15,600/- முதல் அதிகபட்சம் ரூ. 2,08,700/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 03.10.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Download Notification & Application Form

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!