10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலை 2021
தேசிய நீர்மின்சாரக் கழகம் (NHPC) ஆனது அங்கு காலியாக உள்ள Apprenticeship Training (Electrician, Fitter & Computer Operator and Programming Assistant (COPA)) பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ய்பு அறிவிப்பினை கடந்த மாதத்தில் தான் வெளியிட்டு இருந்தது. அந்த NHPC கழகத்தில் மேற்கூறப்பட்ட Apprentice & COPA பணிகளுக்கு என 50 காலிப்பணியிடங்கள் உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- 10வது/12வது தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.01.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | NHPC |
பணியின் பெயர் | Apprentice & COPA |
பணியிடங்கள் | 50 |
வயது வரம்பு | 18-30 |
கல்வித்தகுதி | 10/12 + ITI |
தேர்ந்தெடுக்கும் முறை | Interview |
கடைசி தேதி | 15.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
NHPC Apprenticeship Training Notification 2020
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |