Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இந்திய அஞ்சல் துறை பொதுமக்களுக்கு சிறப்பான பல சேமிப்பு திட்டங்களை அறிமுகபடுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு விதிமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு விதித்துள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சேமிப்புத்தார்கள் கவனத்திற்கு

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சிறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் தற்போது பொதுமக்கள் அதிகளவு இணைந்து வருகின்றனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் இரண்டு மடங்கு லாபத்தை பெற முடிகிறது. மேலும் இந்த சேமிப்பு திட்டத்தில் முதிர்வு காலத்தின் முடிவில் பெறப்படும் தொகையானது கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் பயனுள்ளதாக உள்ளது. அதனால் பொது மக்களிடையே அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது அஞ்சல் அலுவலகத்தில் பல்வேறு மோசடிகள் ஏற்படுகிறது.

மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசின் திட்டம் என்ன? முழு விளக்கம் இதோ!

இந்த மோசடிகளை குறைக்க வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது, அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் சேமிப்பு கணக்குடன் மொபைல் எண் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும். அத்துடன் புதிய மொபைல் எண்ணை மாற்றினால் அதனையும் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது. அதாவது அஞ்சல் அலுவலகத்தில் பணத்தை முதலீடு செய்தல், பணத்தை எடுத்தல், கடன் பெறுதல், கடன் திருப்பிச் செலுத்துதல், கணக்கை முடித்து கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாட்டிற்கும் மொபைல் எண் மற்றும் பான் எண் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும்.

சென்னை: 3 மணி நிலவரப்படி திமுக கூட்டணி முன்னிலை – அதிமுக 12 வார்டுகளில் மட்டுமே வெற்றி!

அத்துடன் அஞ்சல் அலுவலகத்தில் ரூ. 20,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை முதலீடு செய்தல், பணத்தை எடுத்தல், பணப்பரிவர்த்தனை செய்தல் உள்ளிட்ட அனைத்து செயல்பாட்டுக்கும் மொபைல் எண் சரிபார்க்கப்படும். மேலும் ரூ.50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது பான் எண் சரிபார்க்கப்படும். இதுவரை சேமிப்புத்தாரார் தங்கள் கணக்குடன் மொபைல் எண் மற்றும் பான் எண்ணை இணைக்கவில்லை எனில் ஆன்லைனில் மூலமாக SB-103/SB-7/7A/7B/ படிவத்தை பெற்று இணைத்து விடலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!