தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் மையம் – தொலைபேசி எண் அறிவிப்பு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் மையம் - தொலைபேசி எண் அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் மையம் - தொலைபேசி எண் அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் மையம் – தொலைபேசி எண் அறிவிப்பு!

தமிழக பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பதற்காக தொலைபேசி வழியாக புதிய வழிகாட்டுதல் மையம் துவங்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல் மையம்

தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ள அரசு பொது மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு நில்லாமல் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பல உதவிகளை அளித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் உள்ளிட்ட சில முறைகேடுகளை அறிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

அந்த வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் மற்றும் குறைகளை தீர்ப்பதற்கு வழிகாட்டுதல் முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!

இது குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ள செய்திக்குறிப்பில், ‘பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கான தொலைபேசி வழிகாட்டுதல் மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொலைபேசி எண்ணாக 93420 33080 கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!