இனி ரயில் டிக்கெட் பெறுவது ரொம்ப ஈஸி – இந்த செயலியை பயன்படுதுங்க.. பயணிகள் மகிழ்ச்சி!
இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் தேவைகளை அறிந்து அதற்கேற்றவாறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய மொபைல் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட்:
இந்தியா முழுவதும் கடந்த 2020, 2021ம் ஆண்டில் வேகமெடுத்த கொரோனா பெருந்தொற்றின் போது கூட்ட நெரிசலை தவிர்க்க முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ரயில் பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது ரயில் பயணிகள் வீட்டில் இருந்தபடியே எளிதாக டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தபட்டது. ரயில்வே துறையின் IRCTC இணையதளம் மூலம் பயணிகள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்து வந்தனர்.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து தற்போது இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய UTS என்ற செயலி மூலமாகவும் டிக்கெட் பெறலாம். இந்த செயலி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது தான் ஆனால் தற்போது இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேருக்கு கொரோனா தொற்று…6 பேர் பலி – ஷாக்கிங் ரிப்போர்ட்!!
Exams Daily Mobile App Download
பிறகு கேட்கப்படும் விவரங்களை கொடுத்து யூசர் ஐடி மற்றும் password-ஐ உள்ளீட்டு லாகின் செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் நீங்கள் இருக்கும் பகுதியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ரயில் நிலையங்களில் டிக்கெட் பெறலாம். இந்த வசதி நவம்பர் 7-ஆம் தேதி முதல் அனைத்து பகுதிகளுக்கும் நடைமுறைக்கு வந்துள்ளது.