NCLT நிறுவனத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
தேசிய சட்ட நிறுவன தீர்ப்பாயத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Registrar & Deputy Registrar ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NCLT |
பணியின் பெயர் | Assistant Registrar & Deputy Registrar |
பணியிடங்கள் | 12 |
கடைசி தேதி | 30.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Assistant Registrar & Deputy Registrar ஆகிய பணிகளுக்கு என 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Registrar வயது வரம்பு :
அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
NCLT கல்வித்தகுதி :
- மத்திய அரசு/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனங்கள்/ நீதிமன்றங்கள்/ பழங்குடியின நல நிறுவனங்களில் பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.
- வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
Registrar ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
NCLT தேர்வு செயல்முறை :
ஆர்வமுள்ளவர்கள் Test/ Interview என்ற சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.