நயன்தாரா விஷயத்தில் நடந்தது இதுதான்.. மருத்துவர்கள் வெளியிட்ட பகிர் தகவல் – ஷாக்கில் ரசிகர்கள்!
கோலிவுட்டின் டாப் நடிகையான நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது அதிகம் பேசு பொருளாகி இருக்கும் நிலையில் அவர் குறித்து மருத்துவர்கள் வெளியிட்ட தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.
நயன்தாரா:
சில நாட்களுக்கு முன் நயன் விக்கி தம்பதி தங்களுக்கு இரண்டு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். திருமணம் முடிந்து நான்கே மாதங்களில் எப்படி குழந்தைகள் என அனைவரும் யோசித்த நிலையில் பின்னர் தான் அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விஷயம் புலப்பட்டது. இந்த முறையில் இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொள்ள பல சட்ட திட்டங்கள் உள்ளது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நயன் விக்கி தம்பதி அதற்கான உரிய விளக்கத்தை அளித்ததாக கூறப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் ( அக். 25) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் மருத்துவர்கள் தற்போது இது குறித்து கூறியுள்ள விஷயம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அதாவது வாடகை தாய் முறையில் யாரேனும் குழந்தை பெற்றால் அவர்களுக்கு ரத்த உறவு தாயார், வாடகை தாயாக இருப்பார்களா அல்லது யார் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் தாயாக இருப்பார்களா என கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு பதில் அளித்த மருத்துவர், நம் நாட்டில் முன்பு இருந்த வாடகைத்தாய் முறையில் குழந்தை யார் வயிற்றில் வளர்கிறதோ அவர்களே அக்குழந்தைக்குத் தாயாக இருப்பார்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் தற்போது இந்த முறை தடை செய்யப்பட்டு விட்டது. இன்றளவும் நடப்பில் இருக்கும் முறை என்னவென்றால் IVF என்ற முறைதான். இந்த முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, வாடகை தாய் அவசியம் தேவைப்படாது. அப்படியே அவசியம் தேவைப்பட்டாலும் வாடகைத் தாயின் குழந்தையாக அவர்கள் இருக்க மாட்டார்கள் என்று விளக்கம் அழித்துள்ளார். நயன்தாரா விஷயத்தில், விக்னேஷ் சிவன் அந்த குழந்தைகளுக்கு தந்தை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா ரத்த உறவு தாயாக இருக்க சாத்தியம் இல்லை என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்ப அவங்க தாயா இல.லை பாதுகாவலரா என சிந்திக்க வேண்டியது அந்த குழந்தைகள் ஏனென்றால் பெற்றோரின் சொத்தகளை அடைய போவது அவர்கள்..அதை விட்டு நம்மை போன்ற வேலை வட்டி இல்லாதவர்கள் இதை …? கேவலம்..