தேசிய கூட்டுறவு வங்கியில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!
தேசிய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Clerk பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் நாளை இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் (17.05.2022) என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Clerk பணிக்கு என 12 பணியிடங்கள் தேசிய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி போன்ற மொழிகளில் சரளமாக பேச தெரிந்தவராக இருக்க வேண்டும்.
- Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வங்கி சார்ந்த பணிகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- Clerk பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.655/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேசிய கூட்டுறவு வங்கி விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். நாளை (17.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்பதால் விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.