National வங்கியில் நல்ல சம்பளத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
National வங்கி தற்போது வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Clerk பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் மூலம் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை தெரிந்த கொண்டு தவறாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Co-Operative Bank Ltd |
பணியின் பெயர் | Clerk |
பணியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
National வங்கி காலிப்பணியிடங்கள்:
National வங்கியில் காலியாக உள்ள Clerk பணிக்கு என 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Clerk தகுதிகள்:
Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree – யை பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி போன்ற மொழிகளில் சரளமாக பேச தெரிந்தவராக இருக்க வேண்டும்.
Clerk அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வங்கி சார்ந்த பணிகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Clerk வயது வரம்பு:
Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
National வங்கி ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.
National Bank தேர்வு செய்யும் முறை:
Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
National Bank விண்ணப்ப கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.655/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
National Bank விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 17.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும். எனவே விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.