Mahindra &Mahindra நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!
தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Machinist (Grinder) பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் |
பணியின் பெயர் | Machinist (Grinder) |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Available Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Mahindra பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Machinist (Grinder) பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Mahindra கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Best TNPSC Coaching Center – Join Now
Mahindra ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.6,0000/- முதல் ரூ.12,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mahindra தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
Mahindra விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.