தமிழ்நாடு நீதித் துறை வேலைவாய்ப்பு 2022 – SSLC தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.62000/-
நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சு பணியில் காலியாக உள்ள தட்டச்சர் (Typist) சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – III (Steno-typist Grade-III) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறை |
பணியின் பெயர் | தட்டச்சர் (Typist) & தட்டச்சர் நிலை – III (Steno-typist Grade-III) |
பணியிடங்கள் | 22 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09-09-2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
நீதித்துறை காலிப்பணியிடங்கள்:
- தட்டச்சர் (Typist) – 15
- தட்டச்சர் நிலை – III (Steno-typist Grade-III) – 07
தட்டச்சர் (Typist) தகுதி விவரங்கள்:
காலிப்பணியிடங்கள்: 15
கல்வித்தகுதி: குறைந்தபட்ச பொது கல்வி தகுதி அதாவது எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வில் தோச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சருக்கான தொழில்நுட்பத் கல்வி தகுதி: தட்டச்சு தகுதி அரசு தொழில்நுட்பத் தேர்வில் பெற்றிருக்க
வேண்டும். 1) தமிழ் மற்றும் ஆங்கிலம் (அல்லது) 2) உயர் மூத்த கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் கீழ்/சீனியர் கிரேடு தமிழில் கீழ்/ஜுனியர் கிரேடு மூலம்.
சம்பளம்: ரூ.19500 – 62000/-
தட்டச்சர் நிலை – III (Steno-typist Grade-III) தகுதி விவரங்கள்:
காலிப்பணியிடங்கள்: 07
கல்வித்தகுதி: தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகிய இரண்டிலும் அரசு தொழில்நுட்ப தோவில் தோச்சி பெற்றிருக்க வேண்மூம். 1) தமிழ் மற்றும் ஆங்கிலம் உயர் /மூத்த கிரேடு (அல்லது) தமிழ் மற்றும் கீழ்/ஜுனியர் கிரேடு மூலம் உயர்/ மூத்த கிரேடு ஆங்கிலத்தில் (அல்லது) உயர் மூத்த வகுப்பின் மூலம் ஆங்கிலத்தில் மற்றும் கீழ்/ஜுனியர் கிரேடு தமிழில்.
சம்பளம்: ரூ.20600 – 65500/-
வயது வரம்பு:
01/07/2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு / நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விபரங்களுடனும், அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஜாதிச்சன்றிதழ் மற்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும், கலப்புத் திருமணம் மற்றும் பிற ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (உரிய சான்றுடன்) மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பத்துடன் “முதன்மை மாவட்ட பதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாகப்பட்டினம்” என்ற முகவரிக்கு 09-09-2022ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்