NABARD சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2020
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD) ஆனது அதன் கீழ் உள்ள ஆலோசனை சேவைகள் துறையில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
பணியிடங்கள்:
மொத்தம் 78 பணியிடங்கள் காலியாகி உள்ளன.
வயது வரம்பு :
24 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி :
UG/ PG/ MBA ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 30000 முதல் ரூ. 70000 வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்பவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 25-02-2020 முதல் 10-03-2020. அன்று வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
Latest Government Jobs 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்