NABCONS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.87,500/-
நபார்டு வங்கியின் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் (NABCONS) தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதன் அறிவிப்பில் UT Coordinator, Project Consultant – Finance, Project Consultant – Monitoring & Evaluation and Associate Project Consultant பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NABCONS |
பணியின் பெயர் | UT Coordinator, Project Consultant – Finance, Project Consultant – Monitoring & Evaluation and Associate Project Consultant |
பணியிடங்கள் | 11 |
கடைசி தேதி | 07.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
நபார்டு வேலைவாய்ப்பு 2021 :
UT Coordinator, Project Consultant – Finance, Project Consultant – Monitoring & Evaluation and Associate Project Consultant பணிக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
NABCONS வயது வரம்பு :
01.09.2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
NABCONS கல்வித்தகுதி :
- UT Coordinator – MBA/ MSW தேர்ச்சியுடன் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- Project Consultant – CA/ICWA/MBA (Finance) தேர்ச்சியுடன் project பணிகளில் 6ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- Project Consultant (Monitoring & Evaluation) – Agriculture/ Rural development/ Economics/ Social Sciences/ Finance பாடங்களில் Post-Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Associate Project Consultant – Any Graduate தேர்ச்சியுடன் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நபார்டு ஆலோசனை சேவை ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.39,000/- முதல் அதிகபட்சம் ரூ.87,500/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பிக்கும் அனைவரும் Preliminary Screening, Short listing & Interview சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 07.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.