மாயனுக்கு வரும் மிரட்டலான போன் கால் – பரபரப்பான காட்சிகளுடன் “நாம் இருவர், நமக்கு இருவர்”!

0
மாயனுக்கு வரும் மிரட்டலான போன் கால் - பரபரப்பான காட்சிகளுடன்
மாயனுக்கு வரும் மிரட்டலான போன் கால் - பரபரப்பான காட்சிகளுடன் "நாம் இருவர், நமக்கு இருவர்"!
மாயனுக்கு வரும் மிரட்டலான போன் கால் – பரபரப்பான காட்சிகளுடன் “நாம் இருவர், நமக்கு இருவர்”!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று ஐஸ்வர்யாவை வெளியே செல்ல கூடாது என்று அவரது மாமியார் கூறி விடுகிறார். மாயனுக்கு புது நம்பரில் இருந்து ஒருவர் போன் செய்து மிரட்டுகிறார்.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று ஐஸ்வர்யா சரண்யாவுடன் வெளியே செல்ல நினைக்கிறார். இதனை பார்த்து விட்டு அவரது மாமியார் மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். அவரை திட்டி விட்டு அடித்தும் விடுகிறார். இதனால் நொந்து போகும் ஐஸ்வர்யா தனியாக சென்று அமர்ந்து அழுகிறார். இதனை பார்த்து விட்டு மாயன் அவரை சென்று சமாதானம் செய்கிறார். பின், ஐஸ்வர்யாவை தான் கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறுகிறார்.

தமிழகத்தில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26 வரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – அமைச்சர் அறிவிப்பு

பின், அப்போது மாயனுக்கு திடிரென்று ஒரு போன் கால் வருகிறது. மாயன் அவரிடம் பேசும் போது மாயன் தான் முத்துராசை கொன்றதாகவும், அது தனக்கு தெரியும் என்றும் கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடியும் மாயன் யார் என்று விசாரிக்கிறார். அப்போது போன் கால் கட் ஆகுகிறது. பின், மாயன் தனது தம்பியுடன் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். அப்போது அதே நம்பரில் இருந்து போன் கால் வருகிறது. மாயன் அந்த போன் காலை தவிர்த்து விடுகிறார்.

மீண்டும் மீண்டும் அந்த நம்பரில் இருந்து போன் கால் வருகிறது. மாயன் தொடர்ச்சியாக எடுக்கவில்லை என்றதும் வீட்டினர் அனைவருக்கும் அந்த நம்பரில் இருந்து முத்துராசுவின் போட்டோஸ் வாட்ஸ்ஆப் மூலமாக வருகிறது. இதனால் அனைவரும் பதட்டமடைந்து விடுகின்றனர். அனைவரையும் அந்த நம்பரை பிளாக் செய்ய சொல்லுகிறார். பின், அந்த நம்பருக்கு போன் செய்து பேசும் போது அந்த நபர் மாயனை மிரட்டுகிறார். பின், மஹாவின் அப்பா போன் செய்து மஹாவிற்கு உடம்பிற்கு முடியவில்லை என்றும் அவரை சென்று பார்க்கவும் சொல்லுகிறார்.

TN Job “FB  Group” Join Now

மாயனை பார்த்ததும் மஹாவிற்கு கோபம் வந்து விடுகிறது. மாயனை எதற்கு இங்கே வந்தாய் என்று கேட்டு திட்டுகிறார். அவரை சமாளித்து மாயன் அவருக்கு உதவிகளை செய்கிறார். பின், கர்ப்பமாக இருப்பதால் மஹா வாந்தி எடுக்கிறார். அப்படியே மயங்கியும் சரிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!