முத்துராசு உடலை கண்டுபிடித்து விடும் போலீசார் – பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட்!

0
முத்துராசு உடலை கண்டுபிடித்து விடும் போலீசார் - பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட்!
முத்துராசு உடலை கண்டுபிடித்து விடும் போலீசார் - பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட்!
முத்துராசு உடலை கண்டுபிடித்து விடும் போலீசார் – பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று முத்துராசின் உடலை கண்டுபிடித்து விட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் மாயன் குடும்பத்தினர் அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்

விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று கத்தி மற்றும் மஹா இருவரையும் மாயன் விசாரிக்கிறார். இருவரும் தாங்கள் உண்மையினை கூறி விட்டதாக கூறுகின்றனர். ஆனால், மாயனுக்கு இருவர் மீதும் சந்தேகம் வந்து விடுகிறது. பின்னர், கார்த்தி சரண்யாவிடம் வந்து விசாரணை மேற்கொள்கின்றனர். சரண்யா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பயன்படுத்தும் கார் குறித்து கேட்கிறார். முத்துராசு மரணம் அடைந்த அன்று சரண்யாவின் கார் கெஸ்ட் ஹவுஸ் சென்றதற்கான சிசிடிவி பதிவுகள் கூடிய விரைவில் கிடைக்கும் என்றும், அதனை வைத்து குற்றவாளியினை கண்டுபிடித்து விடுவோம் என்று கூறி விட்டு செல்கிறார்.

சமையல் போட்டிக்கு தயாராகும் சந்தியா, உற்சாகப்படுத்தும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

இதனால் மாயன், கத்தி, சரண்யா மற்றும் காயத்ரி என்று அனைவரும் பயந்து விடுகின்றனர். மாயன் சரண்யாவிடம் இது குறித்து விசாரிக்கிறார். சரண்யா தனக்கு எதுவுமே தெரியாது என்றும், தான் அன்று காரினை ஓட்டவில்லை என்றும் கூறுகிறார். பின்னர், மஹா தனக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதாக நாச்சியாரிடம் கூறுகிறார். நாச்சியார் அவருக்கு சுடு தண்ணீர் வைத்து, காலை பிடித்து விடுகிறார். அப்போது நாச்சியார் மாயன் பற்றியும், இந்த குடும்பத்தை பற்றியும் கூறுகிறார். மாயன் மற்றும் மஹா இருவரும் ஒன்றாக வாழ தான் விருப்பப்படுவதாக கூறுகிறார்.

TN Job “FB  Group” Join Now

இதனை கேட்கும் மஹா தனக்கு மாயனை பிடிக்கும் என்றும், ஆனால் தற்போது தான் எந்த மனநிலையில் இருக்கிறேன் என்று தெரியவில்லை என்று கூறி விடுகிறார். இதனால் நாச்சியாருக்கு என்னவோ போல் ஆகி விடுகிறது. பின்னர், வீட்டினர் அனைவரிடமும் மாயன் பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு வரும் போலீசார் ஒருவர் அனைவரையும் டிஜிபி ஆபிஸ் வர சொல்லுகிறார். முத்துராசின் உடல் கிடைத்து விட்டதாகவும், அது குறித்து விசாரிக்க தான் அனைவரையும் அழைத்து வர சொன்னதாக கூறுகிறார். இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!