மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (MS University) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technical Assistant, Project Assistant பணிக்கு என்று 03 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Manonmaniam Sundaranar University |
பணியின் பெயர் | Technical Assistant, Project Assistant |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Manonmaniam Sundaranar University காலிப்பணியிடங்கள்:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (MS University) ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Technical Assistant, Project Assistant பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Manonmaniam Sundaranar University வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
HDFC வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
Manonmaniam Sundaranar University கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Physical Science/ Chemical Science/ Life Science பாடப்பிரிவில் M.Sc/ B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Manonmaniam Sundaranar University ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/-முதல் ரூ.20,000/- வரை மாதம் ஊதியமாக வழங்கப்படும்.
Manonmaniam Sundaranar University தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Walk-In Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
Manonmaniam Sundaranar University விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேர்காணல் சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.