SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மொபைல் நம்பர் அப்டேட் செய்யும் முறைகள் இதோ!
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பரை மாற்றினால் அதை உடனே வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும். அல்லது ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யும் வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
எஸ்பிஐ:
இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐயின் யோஜனா ஆப் மூலம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். இந்த செயலில் மூலம் எஸ்பிஐயில் புதிய கணக்கை தொடங்கலாம். மேலும் பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யலாம். வீட்டு கடன், கல்விக் கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், ரயில் டிக்கெட் புக் செய்தல் போன்ற வேலைகளை இந்த செயலி மூலம் செய்யலாம்.
அடுத்த 10 நாட்களுக்கு சுய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்த கிராமம் – ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
மேலும் அனைத்து விதமான பண பரிமாற்றங்களையும் ஆன்லைன் மூலமாகவே செய்யலாம். நீங்கள் பணம் எடுத்தாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ உடனே உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு மெசேஜ் வரும். ஒரு வேளை நீங்கள் நம்பரை மாற்றினாலோ புது நம்பர் வாங்கினாலோ அதை உடனடியாக வங்கிக்கு தெரியப்படுத்தவும் படி அறிவுறுத்தி வருகிறது. தற்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் செல்போனுக்கு வரும் ஓடிபி வரும் அந்த எண்னை பதிவிட்டால் மட்டுமே நீங்கள் பணம் எடுக்க முடியும்.
Post Office இன் சிறந்த சேமிப்பு திட்டம் – ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
அதனால் செல்போன் எண் வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு மிக முக்கியம். அதனால் நீங்கள் மொபைல் எண்ணை மாற்றினால் வங்கி செல்லாமல் ஆன்லைன் மூலமாக கூட அதை அப்டேட் செய்யலாம். http://www.onlinesbi.com என்ற இணையப்பக்கத்தில் My accounts என்ற பிரிவில் Profile – personal details – change mobile number என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் வரும் பக்கத்தில் வங்கி எண் மற்றும் புதிய மொபைல் நம்பர் பதிவிட்டு submit கொடுக்கவும். பிறகு உங்கள் மொபைல் எண் மாறிவிடும்.