மின்சார அமைச்சகத்தில் வேலை – ரூ.2 லட்சத்துக்கு மேல் ஊதியம்..!
மின்சார அமைச்சகம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Judicial Members பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Ministry of Power |
பணியின் பெயர் | Judicial Members |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.6.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Ministry of Power காலிப்பணியிடம்:
தற்போது மத்திய அரசின் மின்சார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் Judicial Members பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
Ministry of Power தகுதி விவரம்:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் High Court ன் Judge ஆக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் District Judge மற்றும் Additional District Judge ஆக இருந்திருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் Central Electricity Regulatory Commission, State Electricity Regulatory Commission, Appellate Tribunal for Electricity, High Court or Supreme Court ல் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TN Job “FB Group” Join Now
Ministry of Power ஊதிய விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த திறமையான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.2,25,000/- ஊதியமே அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Ministry of Power தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் வயது, கல்வித் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்படுவார்கள். இவ்வாறு Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக personal interaction மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.
Ministry of Power விண்ணப்பிக்கும் முறை:
மின்சார அமைச்சக பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக அதிகாரபூர்வ அறிவிப்பை பெற்று, அதில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து, கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.