தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை – முழு விவரங்கள் இதோ..!
மீன்பிடி கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சகம் (DOF) தற்போது Skipper பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Ministry Of Fisheries Animal Husbandry and Dairying (DOF) |
பணியின் பெயர் | Skipper |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 60 days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Ministry Of Fisheries பணியிடம்:
மீன்பிடி கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தில் Skipper பணிக்கு என மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
Ministry Of Dairying கல்வி தகுதி:
இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் Marine Engineer பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Ministry Of Fisheries அனுபவம்:
இப்பணிக்கு பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
Ministry Of Dairying வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாதவராக இருப்பது அவசியமாகும்.
Ministry Of Fisheries ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று பதிவு செய்யும் பதிவுதாரர்கள் தேர்வாகும் நபர்கள் மாதம் Level – 11 என்கிற ஊதிய அளவின்படி, குறைந்தது ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Ministry Of Dairying தேர்வு முறை:
இப்பணிக்கு பதிவுதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட இருப்பதால், தேர்வு மற்றும் நேர்காணல் கிடையாது. எனவே விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
Ministry Of Fisheries விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு துறை பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி தங்களின் பதிவுகளை செய்து கொள்ளவும்.