சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பித்தாரார்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் 02.03.2020 க்குள் கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியிட விவரம்:
பதவியின் பெயர்:
ஓட்டுநர்
வயது வரம்பு:
01.07.2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் வாகனம் ஓட்டுவதில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் 19,500 ரூபாய் சம்பளத்தில் தற்காலி டிரைவராக பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், சுயவிண்ணப்பம் தயாரித்து அதனை, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகத்துக்கு மார்ச் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |