எச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ஆம் ஆண்டிலிருந்து மே 18 அன்று எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஸ்ரீநகர், கார்கில் மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் 14 கி.மீ. தூரத்துக்குஅமைக்கப்படும்ஸோஜிலாசுரங்கச்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆசியாவிலேயே மிக நீண்ட இருதிசை சுரங்கப் பாதையான இது, ரூ.6,800 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை மே 29 ம் தேதி கேரளாவிற்கு அதன் சாதாரண நாளின் தேதிக்கு முன்னதாக, வந்து சேரும் என எதிர்பார்க்கப்படும் என இந்தியாவின் வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
ஐமோவிக் என்பது மைகிரைன்ஸ் தடுப்புக்கான கால்சிட்டோனின் மரபணு தொடர்பான பெப்டைட் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் செயல்படும் மருந்துகள் ஆகும்.
ADO ஆடிட்டிவ்ஸ் மற்றும் கொல்கத்தாவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) தண்ணீரில் ஆர்சனிக் அளவை கண்டுபிடிப்பதற்கும் அதை அகற்றுவதற்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கின்றன.
இந்தியாவில் நீர் வளங்களை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவதால் நன்னீரின் அளவு மிகவும் குறைந்துள்ளதாக புவியை பூமியை கண்காணித்து நாசாவின் செயற்கைக்கோள் தகவல் தெரிவித்துள்ளது.
அஸ்ஸாமின்கவுகாத்தியில் மகாராஷ்டிராவின் கல்யாண்நிலையம் வரையிலான புதிய பார்சல் சரக்கு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
2017-17 ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாகவும் 2018-19 ல் 7.6 சதவீதமாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷன் இந்தியா பவுன்டேஷன் உடன் இணைந்து நிதி ஆயோக் பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த வென்ச்சர் கேபிடல் சிம்போசியம் 2018 ஐ ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய மற்றும் இந்தோனேசியாவிற்கான கடல்வழி பயிற்சி மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்ய , இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் இந்தோனேசிய கல்வி நிறுவனங்களுக்கிடையே கடல் சார்ந்த படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது .
தில்லி அமைச்சரவை ,1000 சிஎன்ஜி யில் இயங்கும் பஸ்களை கொள்முதல் செய்யும் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.
தென்னாப்பிரிக்காவில் டர்பனில் 4 வது பிரிக்ஸ் மந்திரி கூட்டம்
சன்யாவில் , 2018, மே 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு (SCO) உறுப்பு நாடுகளின் கலாச்சார அமைச்சர்களின் 15 வது கூட்டத்தை டாக்டர் மகேஷ் சர்மா தலைமை தாங்கினார்.
தில்லி உலகிலேயே மிகப்பெரிய நகரமாக மாறும் என ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
லண்டனில் 17.05.2018 அன்று நடைபெற்ற நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) பிரிவில் NMDC லிமிடெட் மதிப்புமிக்க எஸ் அண்ட் பி பிளாட்ஸ் குளோபல் மெட்டல்ஸ் விருது 2018 ஐ பெற்றுள்ளது.
கேரளா சுற்றுலாத் துறை முகநூல் பக்கத்தில் அதிக லைக்குகளை பெற்று உள்ளது.
நீதிபதி ராமலிங்கம் சுதாகர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு செயலாளர் யுதிர்வீர்சிங்மாலிக்கிற்குதேசியநெடுஞ்சாலைஆணையத்தின் (NHAI) தலைவர்பதவிகூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்தேசியபல்கலைக்கழகத்தின்சிந்தனைக்குழுவானதெற்காசியஆய்வுகள்நிறுவனத்தின்இயக்குனராக இந்திய கல்வி மற்றும் வெளிநாட்டு கொள்கை ஆய்வாளர் சி. ராஜாமோகன்நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிமான்டாபிஸ்வாசர்மா ஆண்டு பொது கூட்டத்தில் பேட்மின்டன்ஆசியாகூட்டமைப்பின் (பிஏசி) துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜினாஹெஸ்பெல்முதன்முதலாக CIA தலைவரானமுதல்பெண்மணி ஆவார்.