அரசு ஊழியர்களின் 50% சம்பளம் பிடிக்கப்படும் – நிதி நெருக்கடியை சமாளிக்க அதிரடி முடிவெடுத்த மாநில அரசு..!

0
அரசு ஊழியர்களின் 50% சம்பளம் பிடிக்கப்படும்
அரசு ஊழியர்களின் 50% சம்பளம் பிடிக்கப்படும்

அரசு ஊழியர்களின் 50% சம்பளம் பிடிக்கப்படும் – நிதி நெருக்கடியை சமாளிக்க அதிரடி முடிவெடுத்த மாநில அரசு..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல மாநில அரசுகள் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் மஹாராஷ்டிரா அரசு புதிய யுக்தியை கையாண்டு உள்ளது.

தமிழகத்தில் விடுமுறை நீட்டிப்பு !!!!

50% ஊதியம் பிடிக்கப்படும்..!

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸினால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களின் சம்பளம் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்யப்படுகிறது என முதல்வர் உத்தர் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார். அதன் விபரங்கள்,

  • எம்எல்ஏ.,க்கள் உட்பட அரசு பிரதிநிதிகளின் சம்பளம் இந்த மாதம் 60% குறைக்கப்பட்டு உள்ளது.
  • கிரேட் ஏ மற்றும் கிரேட் பி அரசு ஊழியர்களுக்கு 50% சம்பளம் பிடிக்கப்படும்.
  • கிரேட் சி அரசு ஊழியர்களுக்கு 25% சம்பளம் பிடிக்கப்பட்டும்.
  • கிரேட் டி அரசு ஊழியர்களுக்கு எந்த விதமான பிடித்தமும் செய்யப்படாது.
கொரோனாவை குணமாக்க புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !!!!
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!