தமிழில் நன்றாக எழுத, படிக்க தெரிந்தவர்க்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க
மதுரையில் செயல்படும் தியாகராஜர் கல்லூரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அங்கு Office Assistant, Typist, Security, Lab Assistant உட்பட பல்வேறு பணிகளுக்கு என 32 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு விவரங்கள்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். 8வது தேர்ச்சி/ 10வது தேர்ச்சி/ DMLT/ Any Degree/ Library Science Certificate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Cleaning Staff, Security, Pump Operator, Sanitary Worker, Gardener, Coordinator பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது.
சிறந்த TNPSC Coaching Centre – Join Now
மதுரை தியாகராஜர் கல்லூரியின் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Hiii
I am interested
I’m Tamil talking about
I’m full experience of Tamil talking and writing work super my favourite subject
Hi
Be graduate
I’m interest