மதுரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி போதும்..!
தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் மதுரை மாவட்ட அலுவலகத்தில் Social Worker பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Madurai Social Welfare Department |
பணியின் பெயர் | Social Worker |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 23.12.2021 |
தமிழக அரசு பணியிடங்கள் :
காஞ்சிபுரம் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அலுவலகத்தில் Social Worker பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Social Worker வயது வரம்பு :
பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
சமூக பாதுகாப்பு துறை கல்வித்தகுதி :
- Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சமூக பாதுகாப்பு துறை தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 23.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.