மதுரை அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !
நியாய விலைக்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள் பணிகளை நிரப்ப மதுரை அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இப்பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் 25.09.2020 பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. நாளை இறுதி நாள் என்பதால் இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு ரேஷன் கடை, மதுரை |
பணியின் பெயர் | நியாயவிலை கடை விற்பனையாளர் |
பணியிடங்கள் | 101 |
கடைசி தேதி | 25.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
- நியாயவிலை கடை விற்பனையாளர் – 89
- கட்டுனர்கள் – 15
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
- நியாயவிலை கடை விற்பனையாளர் –12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
- கட்டுனர்கள் –10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மொழி எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
- நியாயவிலை கடை விற்பனையாளர் – Rs.4,300 to Rs.12,000
- கட்டுநர் – Rs.3,900 to Rs.11,000
விண்ணப்பக்கட்டணம் :
- நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
- கட்டுநர் – ரூ. 100 /-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முகவரிக்கு 25.09.2020 அன்று மாலை 5.45 மணிக்கோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
இணைபதிவாளர், மாவட்ட தேர்வு குழு தலைவர், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், மதுரை.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்