மதுரை மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் & பிற பணியிட அறிவிப்பு 2018 – 161 பணியிடங்கள்
மதுரை மாவட்ட நீதிமன்ற அலுவலகம் உதவியாளர்,கணினி ஆபரேட்டர், டிரைவர், இரவு காவலாளி & பிற பணியிடம் – 161 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 21-12-2018 வரை ஆஃப்லைன் (தபால் முறை) முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
மதுரை மாவட்ட நீதிமன்ற அலுவலகம் பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 161
பணியின் பெயர் : கணினி ஆபரேட்டர், டிரைவர், அலுவலக உதவியாளர், நைட் வாட்ச்மேன் மற்றும் பிற பணியிடம்.
வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர் சட்டத்தில் 8th Std, 10th Std, பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: Rs.15,700/- to Rs.65,500/-
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுதப்பட்ட தேர்வு, தனிப்பட்ட நேர்காணல்
ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தபால் முறை
விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்: www.ecourts.gov.in/tn/madurai என்ற இணையதளத்தின் மூலம் 21-12-2018 வரை விண்ணப்பிக்கலாம்.
முகவரி: பிரதான மாவட்ட நீதிபதி, மதுரை மாவட்ட முதன்மை மாவட்ட நீதிமன்றம்.
முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
அதிகாரப்பூர்வ இணைதளம் | கிளிக் செய்யவும் |
விண்ணப்பிக்கும் படிவம் | பதிவிறக்கம் |
TN Whatsapp Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்