மதுரை மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு 2020
மதுரை மாவட்டத்தில் , கூட்டுறவுச் சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக்குடியுரிமையுடைய, தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 17.04.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 136
பணியின் பெயர்: உதவியாளர்/ எழுத்தர்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்
கல்வித் தகுதி :
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு ( ஹலே னுநபசநந) (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/-ஆகும்
மாத ஊதியம்:
இப்பணிக்கான சம்பளம் ரூ.15000 முதல் ரூ.47600 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை
எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் http://www.drbmadurai.net என்ற இணையதளத்தின் மூலம் 17.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
Notification 1
Notification 2
Apply Online
Official site
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்