தமிழகத்தில் விடுமுறை நீட்டிப்பு !!!!
கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பா..?
உயர்கல்வித்துறை சுற்றறிக்கை..!
இந்நிலையில் தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ள தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இது குறித்த சுற்றறிக்கையும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
கொரோனாவை குணமாக்க புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !!!!
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
ரேஷன் கடை மக்கள் உட்கார சேர் அனுமதி கூடாது கொரோனா பரவ வாய்ப்புண்டு என்பதால் அதை நான் தெளிவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து எழுதுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்