முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி – 90 பல்வேறு பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்

0

முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி – 90 பல்வேறு பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்:

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,திருச்சிராப்பள்ளி – Steno-Typist, Jr Asst, டிரைவர், வாட்ச்மேன் மற்றும் பிற பதவிகளுக்கு 90 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 14-07-2018  வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவம் – கிளிக் செய்யவும்

நாளை (14-07-2018) முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருச்சிராப்பள்ளி – 90 பல்வேறு பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்.
அதிகாரபூர்வ அறிவிப்புக்கு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!