தமிழக சத்துணவு திட்டத்தின் கீழ்‌ ஊராட்சி ஒன்றிய வேலைவாய்ப்பு – சம்பளம்:ரூ.12000/-

0
தமிழக சத்துணவு திட்டத்தின் கீழ்‌ ஊராட்சி ஒன்றிய வேலைவாய்ப்பு - சம்பளம்:ரூ.12000/-
தமிழக சத்துணவு திட்டத்தின் கீழ்‌ ஊராட்சி ஒன்றிய வேலைவாய்ப்பு - சம்பளம்:ரூ.12000/-
தமிழக சத்துணவு திட்டத்தின் கீழ்‌ ஊராட்சி ஒன்றிய வேலைவாய்ப்பு – சம்பளம்:ரூ.12000/-

கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை, புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. சத்துணவு திட்டத்தின் கீழ்‌ மத்தூர்‌ ஊராட்சி ஒன்றியத்தில்‌ காலியாக உள்ள கணினி உதவியாளர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 1 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியம்
பணியின் பெயர் கணினி உதவியாளர்‌
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஊராட்சி ஒன்றிய காலிப்பணியிடங்கள்:

கணினி உதவியாளர்‌ பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கணினி உதவியாளர்‌ கல்வி தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால்‌ ஏதேனும்‌ ஒரு பட்டம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. கணினியில்‌ M.S.Office -இல்‌ அனுபவம்‌ பெற்றவராக இருத்தல்‌ வேண்டும்‌. இளநிலை தட்டச்சில்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

Exams Daily Mobile App Download
Assistant With Computer Knowledge வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Assistant சம்பள விவரம்:

கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு மாதம் ரூ.12000/- மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

சிறந்த coaching centre – Join Now

தேர்வு செயல்முறை:

பணி நியமனம் செய்பவருக்குரிய அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர். அவரே தகுதியான ஆட்களை உரிய முறையில் (எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு) தேர்வு செய்வார்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட https://krishnagiri.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன் முன்னுரிமை சான்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி சான்றிதழ்கள் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பங்களை கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 21.09.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு),
அறை எண். 18, தரைத்தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,கிருஷ்ணகிரி

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!